"ஆளுமை:வைத்தியலிங்கம், சங்கரப்பிள்ளை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வைத்தியலிங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=வைத்தியலிங்கம், ச. |
+
பெயர்=வைத்தியலிங்கம் |
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
வைத்தியலிங்கம், ச. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் கண்டனங்கள், செய்யுள்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டதுடன் "சைவாபிமானி" என்னும் பெயரில் ஒரு பத்திரிகையை நடாத்தியுள்ளார். இவர் சிந்தாமணி நிகண்டு, செல்வச்சந்நிதி முறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதிநிர்ணய புராணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
வைத்தியலிங்கம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். கன்டனங்கள், செய்யுள்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டுள்ளார். "சைவாபிமானி" எனும் பெயரில் ஒரு பத்திரிகையை நடாத்தியுள்ளார். சிந்தாமணி நிகண்டு, செல்வச்சந்நிதி முறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதிநிர்ணய புராணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
 
  
  

01:31, 12 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வைத்தியலிங்கம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியலிங்கம், ச. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் கண்டனங்கள், செய்யுள்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டதுடன் "சைவாபிமானி" என்னும் பெயரில் ஒரு பத்திரிகையை நடாத்தியுள்ளார். இவர் சிந்தாமணி நிகண்டு, செல்வச்சந்நிதி முறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதிநிர்ணய புராணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 230
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 80-82


வெளி இணைப்புக்கள்