"ஆளுமை:வேணுகோபால், செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேணுகோபால்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வேணுகோபால், செல்லத்துரை (1947.11.29 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. சிந்துநடைக்கூத்து மற்றும் இசை நாடகம் ஆகிய துறைகளில் இவர் ஆற்றல் கொண்டு விளங்கினார்.
+
வேணுகோபால், செல்லத்துரை (1947.11.29 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் சிந்துநடைக்கூத்து, இசை நாடகம் ஆகிய துறைகளில் ஆற்றல் கொண்டு விளங்கினார்.
  
அரிச்சந்திரா, ஶ்ரீவள்ளி, சகுந்தலை, சத்தியவான் சாவித்திரி, காத்தவராயன் போன்றன இவர் நடித்த நாடகங்களாகும். மரபுக் கலைச்சுடர், கலைராணி, மூத்த கலைஞர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் அரிச்சந்திரா, ஶ்ரீவள்ளி, சகுந்தலை, சத்தியவான் சாவித்திரி, காத்தவராயன் போன்ற நாடகங்களில் நடித்தார். இவர் மரபுக் கலைச்சுடர், கலைராணி, மூத்த கலைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|223}}
 
{{வளம்|15444|223}}

02:26, 11 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வேணுகோபால்
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1947.11.29
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேணுகோபால், செல்லத்துரை (1947.11.29 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் சிந்துநடைக்கூத்து, இசை நாடகம் ஆகிய துறைகளில் ஆற்றல் கொண்டு விளங்கினார்.

இவர் அரிச்சந்திரா, ஶ்ரீவள்ளி, சகுந்தலை, சத்தியவான் சாவித்திரி, காத்தவராயன் போன்ற நாடகங்களில் நடித்தார். இவர் மரபுக் கலைச்சுடர், கலைராணி, மூத்த கலைஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 223