"ஆளுமை:வில்லவராய முதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:வில்வராய முதலியார் பக்கத்தை ஆளுமை:வில்லவராய முதலியார் என்ற தலைப்புக்கு வழிமாற...)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வில்லவராய முதலியார் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். ஒல்லாந்த அரசினர் ''தேச வழமை'' என்னும் நூலினை திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் இவரும் ஒருவராவார். பெரும் புலவராக விளக்கிய இவர் கரவைவேலன் கோவை முதலான நூல்களை இயற்றிய சின்னத்தம்பிப் புலவரின் தந்தையாராவார்.  
+
வில்லவராய முதலியார் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர். ஒல்லாந்த அரசினால் ''தேச வழமை'' என்னும் நூலைத் திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவராவார். இவர் கரவைவேலன் கோவை முதலான நூல்களை இயற்றிய சின்னத்தம்பிப் புலவரின் தந்தையாவார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|205}}
 
{{வளம்|963|205}}

02:35, 10 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வில்லவராய முதலியார்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்லவராய முதலியார் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஒரு புலவர். ஒல்லாந்த அரசினால் தேச வழமை என்னும் நூலைத் திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் ஒருவராவார். இவர் கரவைவேலன் கோவை முதலான நூல்களை இயற்றிய சின்னத்தம்பிப் புலவரின் தந்தையாவார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 205