"ஆளுமை:வாகீஸ்வரன், கோவிந்தசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வாகீஸ்வரன், கோவிந்தசாமி (1968.09.14 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. தனது தந்தையாரிடம் கல்விப் பயின்று 1978ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரம் இசைத்துவரும் இவர் ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள், பொது விழாக்கள் போன்றவற்றில் தனது சேவையை ஆற்றியுள்ளார். இவரது திறமைக்காக நாதஸ்வர பூபதி, பாலாவாரிதி, சுரஞானசேகரம், ஏழிசை மன்னன் ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
+
வாகீஸ்வரன், கோவிந்தசாமி (1968.09.14 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று 1978 ஆம் ஆண்டிலிருந்து ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள், பொது விழாக்கள் போன்றவற்றில் நாதஸ்வரம் இசைத்து சேவை ஆற்றியுள்ளார். இவரது திறமைக்காக நாதஸ்வர பூபதி, பாலா வாரிதி, சுரஞானசேகரம், ஏழிசை மன்னன் ஆகிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|92}}
 
{{வளம்|15444|92}}

02:34, 7 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வாகீஸ்வரன்
தந்தை கோவிந்தசாமி
பிறப்பு 1968.09.14
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாகீஸ்வரன், கோவிந்தசாமி (1968.09.14 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஒரு இசைக் கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று 1978 ஆம் ஆண்டிலிருந்து ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள், பொது விழாக்கள் போன்றவற்றில் நாதஸ்வரம் இசைத்து சேவை ஆற்றியுள்ளார். இவரது திறமைக்காக நாதஸ்வர பூபதி, பாலா வாரிதி, சுரஞானசேகரம், ஏழிசை மன்னன் ஆகிய பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 92