"ஆளுமை:றாஹில், அப்துல் கரீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=றாஹில், ஏ. சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
றாஹில் (பி. 1962, ஏப்பிரல் 20) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், திரைக்கதை, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். பத்திரிகை ஆசிரியர், பாடலாசிரியர், அறிவிப்பாளர், நடிகர் போன்ற பல்துறையில் ஆற்றல்மிக்கவர். தமிழ்நாடு சந்தப்பாவேந்தர் விருது, ஆசிரியர்தின விருது, ரத்னதீப பல்துறைக்கான விருது, சாமசிறி கவிவாணன் விருது, பிரசாதினி பிரணாமய விருது என்பவற்றை பெற்றுள்ளார்.
+
றாஹில், அப்துல் கரீம் (1962.04.20 - ) திகாமடுல்லயைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், பாடலாசிரியர், அறிவிப்பாளர், நடிகர். இவரது தந்தை அப்துல் கரீம்; இவரது தாய் ஆஷியத்தும்மா. இவர் நிந்ததாசன் என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், திரைக்கதை, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு சந்தப்பாவேந்தர் விருது, ஆசிரியர்தின விருது, ரத்னதீப பல்துறைக்கான விருது, சாமசிறி கவிவாணன் விருது, பிரசாதினி பிரணாமய விருது என்பவற்றைப் பெற்றுள்ளார்.
  
  

00:05, 6 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் றாஹில், ஏ. சி.
தந்தை அப்துல் கரீம்
தாய் ஆஷியத்தும்மா
பிறப்பு 1962.04.20
ஊர் திகாமடுல்ல
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றாஹில், அப்துல் கரீம் (1962.04.20 - ) திகாமடுல்லயைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், பாடலாசிரியர், அறிவிப்பாளர், நடிகர். இவரது தந்தை அப்துல் கரீம்; இவரது தாய் ஆஷியத்தும்மா. இவர் நிந்ததாசன் என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், திரைக்கதை, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு சந்தப்பாவேந்தர் விருது, ஆசிரியர்தின விருது, ரத்னதீப பல்துறைக்கான விருது, சாமசிறி கவிவாணன் விருது, பிரசாதினி பிரணாமய விருது என்பவற்றைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 49-52


வெளி இணைப்புக்கள்