"ஆளுமை:யேசுதாசன், மடுத்தீனுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=யேசுதாசன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | யேசுதாசன், மடுத்தீனுப்பிள்ளை (1946.06.28 - ) யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மடுத்தீனுப்பிள்ளை. இசை, நாடகம், நாட்டுக்கூத்து போன்ற கலைகளில் ஈடுபட்டு வந்த இவர் | + | யேசுதாசன், மடுத்தீனுப்பிள்ளை (1946.06.28 - ) யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மடுத்தீனுப்பிள்ளை. இசை, நாடகம், நாட்டுக்கூத்து போன்ற கலைகளில் ஈடுபட்டு வந்த இவர், 1975 இல் இந்தியா சென்று நாடகக் கலையைக் கற்று 40 ஆண்டுகளுக்கு மேலாக நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். |
− | தர்மத்தில் பூத்த மன்னன், அசோக தர்சனா போன்ற பல நாடகங்களில் | + | இவர் தர்மத்தில் பூத்த மன்னன், அசோக தர்சனா போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளதோடு பல இசை நாடகங்களையும் உருவாக்கியுள்ளார். இவர் இசைத்தென்றல் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|213}} | {{வளம்|15444|213}} |
03:59, 4 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யேசுதாசன் |
தந்தை | மடுத்தீனுப்பிள்ளை |
பிறப்பு | 1946.06.28 |
ஊர் | சில்லாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யேசுதாசன், மடுத்தீனுப்பிள்ளை (1946.06.28 - ) யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மடுத்தீனுப்பிள்ளை. இசை, நாடகம், நாட்டுக்கூத்து போன்ற கலைகளில் ஈடுபட்டு வந்த இவர், 1975 இல் இந்தியா சென்று நாடகக் கலையைக் கற்று 40 ஆண்டுகளுக்கு மேலாக நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தர்மத்தில் பூத்த மன்னன், அசோக தர்சனா போன்ற பல நாடகங்களில் நடித்துள்ளதோடு பல இசை நாடகங்களையும் உருவாக்கியுள்ளார். இவர் இசைத்தென்றல் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 213