"ஆளுமை:மொஹம்மட் அக்ரம், சாஹூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மொஹம்மட் அக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மொஹம்மட் அக்ரம் (பி. 1973, ஜனவரி 01) ஓர் எழுத்தாளர். மாத்தளையை சேர்ந்தவர். உக்குவளை அக்ரம், உக்குவளையூர் அம்ரிதா போன்ற பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினமுரசு, வாரமஞ்சரி, ஜனனி, தினகரன், தாய்மொழி, ஞானம், மித்திரன் நவமணி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன அத்துடன் ப்ரவாகம், கவிப்பிரவாகம் ஆகிய சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளார். தேசிய ரீதியில் பல போட்டிகளில் கலந்து பரிசில்களை வென்றுள்ளார்.
+
மொஹம்மட் அக்ரம், சாஹூல் (1973.01.01-) மாத்தளையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை சாஹூல்; இவரது தாய்  ஹமீது. இவர் உக்குவளை அக்ரம், உக்குவளையூர் அம்ரிதா போன்ற புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினமுரசு, வாரமஞ்சரி, ஜனனி, தினகரன், தாய்மொழி, ஞானம், மித்திரன், நவமணி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின. இவர் ப்ரவாகம், கவிப்பிரவாகம் ஆகிய சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளார். இவர் தேசிய ரீதியில் பல போட்டிகளில் கலந்து பரிசில்களை வென்றுள்ளார்.
  
  

00:34, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மொஹம்மட் அக்ரம்
தந்தை சாஹூல்
தாய் ஹமீது
பிறப்பு 1973.01.01
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹம்மட் அக்ரம், சாஹூல் (1973.01.01-) மாத்தளையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை சாஹூல்; இவரது தாய் ஹமீது. இவர் உக்குவளை அக்ரம், உக்குவளையூர் அம்ரிதா போன்ற புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினமுரசு, வாரமஞ்சரி, ஜனனி, தினகரன், தாய்மொழி, ஞானம், மித்திரன், நவமணி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின. இவர் ப்ரவாகம், கவிப்பிரவாகம் ஆகிய சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளார். இவர் தேசிய ரீதியில் பல போட்டிகளில் கலந்து பரிசில்களை வென்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 75-77


வெளி இணைப்புக்கள்