"ஆளுமை:மொஹமட் சியாஜ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மொஹமட் சியா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மொஹமட் சியாஜ் (பி. 1977, நவம்பர் 01) ஓர் ஊடகவியலாளரும், எழுத்தாளருமாவார். புத்தளத்தை சேர்ந்தவர். சியானா, ஸகீர், ஸாஜித், ஆகிய பெயர்களில் சிறுகதைகள், செய்திகளை எழுதியுள்ளார். சுடர் ஒளி, நவமணி, மீள்பார்வை, தினச்சுடர், முஸ்லீம் குரல் ஆகிய பத்திரிகைகளில் நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.
+
மொஹமட் சியாஜ் (1977.11.01-) புத்தளத்தைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர், எழுத்தாளர். இவர் சியானா, ஸகீர், ஸாஜித், ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், செய்திகளை எழுதியுள்ளார். இவர் சுடர் ஒளி, நவமணி, மீள்பார்வை, தினச்சுடர், முஸ்லீம் குரல் ஆகிய பத்திரிகைகளில் நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.
  
  

00:21, 4 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மொஹமட் சியாஜ்
பிறப்பு 1977.11.01
ஊர் புத்தளம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹமட் சியாஜ் (1977.11.01-) புத்தளத்தைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர், எழுத்தாளர். இவர் சியானா, ஸகீர், ஸாஜித், ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், செய்திகளை எழுதியுள்ளார். இவர் சுடர் ஒளி, நவமணி, மீள்பார்வை, தினச்சுடர், முஸ்லீம் குரல் ஆகிய பத்திரிகைகளில் நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 76-77


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மொஹமட்_சியாஜ்&oldid=191071" இருந்து மீள்விக்கப்பட்டது