"ஆளுமை:முஹம்மட் பைரூஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முஹம்மட் பை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முஹமட் பைரூஸ் (பி.1974, ஜனவரி 26) ஓர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமாவார். மாத்தறையை சேர்ந்த இவர் இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கலைமகன், தமிழ்ப்பித்தன், கவிராஜன் போன்ற புனை பெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். நவமணி பத்திரிகையின் செய்தியாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றியுள்ளார்.
+
முஹமட் பைரூஸ் (1974.01.26-) மாத்தறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கலைமகன், தமிழ்ப்பித்தன், கவிராஜன் போன்ற புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:47, 3 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முஹம்மட் பைரூஸ்
பிறப்பு 1974.01.26
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹமட் பைரூஸ் (1974.01.26-) மாத்தறையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கலைமகன், தமிழ்ப்பித்தன், கவிராஜன் போன்ற புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 111-114


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முஹம்மட்_பைரூஸ்&oldid=190989" இருந்து மீள்விக்கப்பட்டது