"ஆளுமை:முஹமது முர்சித்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முர்சித், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=முர்சித், எம். |
+
பெயர்=முஹமது முர்சித் |
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
முஹமது முர்சித் (1947.09.01-) மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் எம். முர்சித், மிஸ்ருநா, வாழை அப்ரா ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திக் கட்டுரைகள், பேட்டி நிகழ்ச்சிகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைச்சரினதும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரினதும் ஊடக அதிகாரியாகவும் சுடர் ஒளி, தினமணி, வார உரைகல், வைரம் போன்ற பத்திரிகைகளில் வாழைச்சேனை நிருபராகவும் நவமணிப் பத்திரிகையில் சமூக, பிரதேச, அரசியல் ரீதியான செய்திகளை எழுதும் ஓட்டமாவடிச் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
முஹமது முர்சித் (பி. 1947, செப்டெம்பர் 01) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்த இவர் எம். முர்சித், மிஸ்ருநா, வாழை அப்ரா ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திக் கட்டுரைகள், பேட்டி நிகழ்ச்சிகள், நூல் விமர்சனங்கள் என்பன எழுதியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைச்சரினதும், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரினதும் ஊடக அதிகாரியாகவும், சுடர்ஒளி, தினமணி, வாரஉரைகல், வைரம் போன்ற பத்திரிகைகளிலும் வாழைச்சேனை நிருபராகவும்,  நவமணி பத்திரிகையில் சமூக, பிரதேச, அரசியல் ரீதியான செய்திகளை எழுதியதுடன் ஓட்டமாவடி செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:07, 3 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முஹமது முர்சித்
பிறப்பு 1947.09.01
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹமது முர்சித் (1947.09.01-) மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் எம். முர்சித், மிஸ்ருநா, வாழை அப்ரா ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திக் கட்டுரைகள், பேட்டி நிகழ்ச்சிகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைச்சரினதும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரினதும் ஊடக அதிகாரியாகவும் சுடர் ஒளி, தினமணி, வார உரைகல், வைரம் போன்ற பத்திரிகைகளில் வாழைச்சேனை நிருபராகவும் நவமணிப் பத்திரிகையில் சமூக, பிரதேச, அரசியல் ரீதியான செய்திகளை எழுதும் ஓட்டமாவடிச் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 26-27


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முஹமது_முர்சித்&oldid=190967" இருந்து மீள்விக்கப்பட்டது