"ஆளுமை:மரியாம்பிள்ளை, செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மரியாம்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மரியாம்பிள்ளை, செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப் (1947.02.17 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப். இவர் 1961இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.  
+
மரியாம்பிள்ளை, செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப் (1947.02.17 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப். இவர் 1961 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.  
  
பூலோகம் போன யமன், ஊமைக் கண், இதயக்குமறல் போன்ற நாடகங்களை இவர் எழுதியதோடு சாணக்கியன் சபதம், வாழ்க்கை அழைக்கிறது போன்ற நாடகங்களில் நடித்துமுள்ளார். மேலும் இரவுப்பிச்சை, இரத்தமும் இரக்கமும் முதலான சிறுகதைகளையும் இரட்டையர், கனவு பலித்தது போன்ற வேதாகம நாடகங்களையும் எழுதியுள்ளார். மல்லிகை, ஈழநாதம், குங்குமம் ஆகிய இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
+
இவர் பூலோகம் போன யமன், ஊமைக் கண், இதயக்குமுறல் போன்ற நாடகங்களை எழுதியதோடு சாணக்கியன் சபதம், வாழ்க்கை அழைக்கிறது போன்ற நாடகங்களில் நடித்துமுள்ளார். மேலும் இவர் இரவுப்பிச்சை, இரத்தமும் இரக்கமும் முதலான சிறுகதைகளையும் இரட்டையர், கனவு பலித்தது போன்ற வேதாகம நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் மல்லிகை, ஈழநாதம், குங்குமம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|208}}
 
{{வளம்|15444|208}}

02:20, 27 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மரியாம்பிள்ளை
தந்தை செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப்
பிறப்பு 1947.02.17
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மரியாம்பிள்ளை, செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப் (1947.02.17 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செபஸ்ரி நீக்கிலஸ் ஜோசப். இவர் 1961 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் பூலோகம் போன யமன், ஊமைக் கண், இதயக்குமுறல் போன்ற நாடகங்களை எழுதியதோடு சாணக்கியன் சபதம், வாழ்க்கை அழைக்கிறது போன்ற நாடகங்களில் நடித்துமுள்ளார். மேலும் இவர் இரவுப்பிச்சை, இரத்தமும் இரக்கமும் முதலான சிறுகதைகளையும் இரட்டையர், கனவு பலித்தது போன்ற வேதாகம நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் மல்லிகை, ஈழநாதம், குங்குமம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 208