"ஆளுமை:மக்சிமஸ், கிறிஸ்தோப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மக்சிமஸ்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1942.06.25|
 
பிறப்பு=1942.06.25|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=சுன்னாகம்|
+
ஊர்=குருநகர்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
மக்சிமஸ், கிறிஸ்தோப்பர் (1942.06.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறிஸ்தோப்பர். இவர் அக்ரர் ஜேம்ஸ் என்பவரிடம் கலைப் பயின்று 1964ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றத் தொடங்கியுள்ளார்.
+
மக்சிமஸ், கிறிஸ்தோப்பர் (1942.06.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறிஸ்தோப்பர். இவர் அக்ரர் ஜேம்ஸிடம் கலை பயின்று 1964 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றத் தொடங்கியுள்ளார்.
  
1964ஆம் ஆண்டிலிருந்து சிதைந்த வாழ்வு எனும் நாடகத்தில் வயோதிப முடவனாக நடித்ததன் மூலம் தனது கலைப்பயணத்தினை ஆரம்பித்தார். தொடர்ந்து முதல்இரவு, அரிச்சந்திரா, குமணன், உதிந்த மலர் போன்ற 50ற்கும் மேற்ப்பட்ட நாடகங்களிலும் சிற்றன்னையின் சூழ்ச்சி, தேவசகாயம்பிள்ளை, வீரமாதேவி போன்ற பல நாட்டுக்கூத்துக்களிலும் இவர் நடித்துள்ளார்.
+
இவர் 1964 ஆம் ஆண்டு சிதைந்த வாழ்வு என்னும் நாடகத்தில் வயோதிப முடவனாக நடித்ததன் மூலம் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து முதல் இரவு, அரிச்சந்திரா, குமணன், உதிந்த மலர் போன்ற 50 இற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் சிற்றன்னையின் சூழ்ச்சி, தேவசகாயம்பிள்ளை, வீரமாதேவி போன்ற பல நாட்டுக்கூத்துக்களிலும் நடித்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|203}}
 
{{வளம்|15444|203}}

04:51, 26 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மக்சிமஸ்
தந்தை கிறிஸ்தோப்பர்
பிறப்பு 1942.06.25
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மக்சிமஸ், கிறிஸ்தோப்பர் (1942.06.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறிஸ்தோப்பர். இவர் அக்ரர் ஜேம்ஸிடம் கலை பயின்று 1964 ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை ஆற்றத் தொடங்கியுள்ளார்.

இவர் 1964 ஆம் ஆண்டு சிதைந்த வாழ்வு என்னும் நாடகத்தில் வயோதிப முடவனாக நடித்ததன் மூலம் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து முதல் இரவு, அரிச்சந்திரா, குமணன், உதிந்த மலர் போன்ற 50 இற்கும் மேற்பட்ட நாடகங்களிலும் சிற்றன்னையின் சூழ்ச்சி, தேவசகாயம்பிள்ளை, வீரமாதேவி போன்ற பல நாட்டுக்கூத்துக்களிலும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 203