"ஆளுமை:பொன்னையா, சேதுபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, ஆளுமை:பொன்னையா சேதுபதி பக்கத்தை ஆளுமை:பொன்னையா, சேதுபதி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன...) |
|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
| − | பெயர்=பொன்னையா | + | பெயர்=பொன்னையா| |
தந்தை=சேதுபதி| | தந்தை=சேதுபதி| | ||
தாய்=வள்ளியம்மை| | தாய்=வள்ளியம்மை| | ||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
| − | சேதுபதி | + | பொன்னையா, சேதுபதி வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் தொழிலதிபர். இவரது தந்தை சேதுபதி; இவரது தாய் வள்ளியம்மை. இவர் வேலணை விவசாயிகள் பயிரிடும் புகையிலையைக் கொள்வனவு செய்து புகையிரத மார்க்கமாகக் காலி மாநகருக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து செல்வம் ஈட்டிக்கொண்டார். இவர் தனக்காக மட்டுமன்றி ஊர் மக்களுக்காகவும் வாழும் உளப்பாங்கு கொண்டவர். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|413-415}} | {{வளம்|4640|413-415}} | ||
03:16, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | பொன்னையா |
| தந்தை | சேதுபதி |
| தாய் | வள்ளியம்மை |
| பிறப்பு | |
| ஊர் | வேலணை |
| வகை | தொழிலதிபர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
பொன்னையா, சேதுபதி வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் தொழிலதிபர். இவரது தந்தை சேதுபதி; இவரது தாய் வள்ளியம்மை. இவர் வேலணை விவசாயிகள் பயிரிடும் புகையிலையைக் கொள்வனவு செய்து புகையிரத மார்க்கமாகக் காலி மாநகருக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து செல்வம் ஈட்டிக்கொண்டார். இவர் தனக்காக மட்டுமன்றி ஊர் மக்களுக்காகவும் வாழும் உளப்பாங்கு கொண்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 413-415