"ஆளுமை:பொன்னம்பலப்பிள்ளை, பூ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பொன்னம்பலப்பிள்ளை, பூ.|
+
பெயர்=பொன்னம்பலப்பிள்ளை|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பூ.பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் தெல்லிப்பழைக் கிராமத்தின் ஒரு பகுதியாகிய கொல்லங்கலட்டி எனும் ஊரைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் மாவை யமக அந்தாதியைப் பாடி சென்னையில் சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் 1889இல் அச்சிடுவித்து வெளியிட்டுள்ளார். அத்தோடு சிதம்பரத்தில் கைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றி உள்ளார்.  
+
பொன்னம்பலப்பிள்ளை, பூ (1845-1890) தெல்லிப்பளை, கொல்லங்கலட்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் மாவை யமக அந்தாதியைப் பாடி சென்னை சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் 1889 இல் அச்சிடுவித்து வெளியிட்டதுடன் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றி உள்ளார்.  
  
1887ஆம் ஆண்டு மாவை இரட்டை மணி மாலை என்ற நூலை இயற்றி யாழ்ப்பாணத்தில் வெளியிட்டதோடு இவர் சித்திரகவி படுவதிலும் மிகுந்த புலமையளரவார். இவரது பல செய்யுட்களையும் கட்டுரைகளையும் அப்போது வெளிவந்த உதயபானுப் பத்திரிகைகளில் காணலாம்.
+
சித்திரக்கவி பாடுவதில் ஆற்றல் பெற்ற இவர், 1887 ஆம் ஆண்டு மாவை இரட்டை மணி மாலை என்ற நூலை இயற்றி யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார். இவரது பல செய்யுட்களையும் கட்டுரைகளையும் அப்போது வெளிவந்த உதயபானுப் பத்திரிகைகளில் காணலாம்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13940|132}}
 
{{வளம்|13940|132}}

00:21, 23 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னம்பலப்பிள்ளை
பிறப்பு 1845
இறப்பு 1890
ஊர் தெல்லிப்பழை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலப்பிள்ளை, பூ (1845-1890) தெல்லிப்பளை, கொல்லங்கலட்டியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் மாவை யமக அந்தாதியைப் பாடி சென்னை சித்தாந்த வித்தியாநுபாலன யந்திரசாலையில் 1889 இல் அச்சிடுவித்து வெளியிட்டதுடன் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றி உள்ளார்.

சித்திரக்கவி பாடுவதில் ஆற்றல் பெற்ற இவர், 1887 ஆம் ஆண்டு மாவை இரட்டை மணி மாலை என்ற நூலை இயற்றி யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார். இவரது பல செய்யுட்களையும் கட்டுரைகளையும் அப்போது வெளிவந்த உதயபானுப் பத்திரிகைகளில் காணலாம்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 132