"ஆளுமை:பெரியதம்பிப்பிள்ளை, ஏகாம்பரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பெரியதம்பிள்ளை, ஏகாம்பரம் (1899.01.08 - 1978.11.02) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஏகாம்பரம்; தாய் சின்னத்தங்கம். மண்டூரில் வெஸ்லியன் மிசன் தமிழ் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் உயர்கல்வியினை கல்முனையில் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று நாவலர் காவியப் பாடசலையில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். 1926இலிருந்து திருகோணமலை இந்துக் கல்லூரி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
+
பெரியதம்பிள்ளை, ஏகாம்பரம் (1899.01.06 - 1978.11.02) மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை ஏகாம்பரம்; இவரது தாய் சின்னத்தங்கம். இவர் மண்டூரில் வெஸ்லியன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்று உயர்கல்வியைக் கல்முனையில் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து கற்றார். இவர் 1926 இலிருந்து திருகோணமலை இந்துக் கல்லூரி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
  
யாழ்நூல் தந்தோன், விபுலானந்த மீட்சிப்பத்து, ஈழமணித் திருநாடு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் பதிகம், திருமாமாங்கப் பிள்ளையார் பதிகம், ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் பதிகம், சித்தாண்டிக் கந்தசுவாமி பதிகம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி பதிகம், காளியாமடு விநாயகர் ஊஞ்சல், புலவர்மணிக் கவிதைகள் முதலான கவிதை நூல்களை இவர் இயற்றியுள்ளார்.  
+
இவர் யாழ்நூல் தந்தோன், விபுலானந்த மீட்சிப்பத்து, ஈழமணித் திருநாடு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் பதிகம், திருமாமாங்கப் பிள்ளையார் பதிகம், ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் பதிகம், சித்தாண்டிக் கந்தசுவாமி பதிகம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி பதிகம், காளியாமடு விநாயகர் ஊஞ்சல், புலவர்மணிக் கவிதைகள் முதலான கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.  
  
1950 இல் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றத்தினால் "புலவர்மணி" என்னும் விருதை இவர் பெற்றுள்ளதோடுமதுரகவி, சித்தாந்த ஞானபானு முதலான பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் 1950 இல் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றத்தினால் "புலவர்மணி" என்னும் விருதைப் பெற்றுள்ளதோடு மதுரகவி, சித்தாந்த ஞானபானு முதலான பட்டங்களையும் பெற்றுள்ளார்.  
 
   
 
   
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

01:31, 22 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பெரியதம்பிப்பிள்ளை
தந்தை ஏகாம்பரம்
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1989.01.06
இறப்பு 1978.11.02
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெரியதம்பிள்ளை, ஏகாம்பரம் (1899.01.06 - 1978.11.02) மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை ஏகாம்பரம்; இவரது தாய் சின்னத்தங்கம். இவர் மண்டூரில் வெஸ்லியன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்று உயர்கல்வியைக் கல்முனையில் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் நாவலர் காவியப் பாடசாலையில் சேர்ந்து கற்றார். இவர் 1926 இலிருந்து திருகோணமலை இந்துக் கல்லூரி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

இவர் யாழ்நூல் தந்தோன், விபுலானந்த மீட்சிப்பத்து, ஈழமணித் திருநாடு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் பதிகம், திருமாமாங்கப் பிள்ளையார் பதிகம், ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் பதிகம், சித்தாண்டிக் கந்தசுவாமி பதிகம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி பதிகம், காளியாமடு விநாயகர் ஊஞ்சல், புலவர்மணிக் கவிதைகள் முதலான கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.

இவர் 1950 இல் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றத்தினால் "புலவர்மணி" என்னும் விருதைப் பெற்றுள்ளதோடு மதுரகவி, சித்தாந்த ஞானபானு முதலான பட்டங்களையும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3504 பக்கங்கள் 1-46
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 261-281
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 20-22
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 54-56