"ஆளுமை:பூரணம்பிள்ளை, கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=துன்னாலை|
 
ஊர்=துன்னாலை|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
பூரணம்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1909 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் துன்னாலை மெதடிஸ்த பாடசாலையிலும் மெதடிஸ்த உயர்தர பெண்கள் பாடசாலையிலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டப்படிப்பை மேற்கொண்டு சித்தி அடைந்துள்ளார்.  
+
பூரணம்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1909 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் துன்னாலை மெதடிஸ்த பாடசாலையிலும் மெதடிஸ்த உயர்தரப் பெண்கள் பாடசாலையிலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டப்படிப்பை மேற்கொண்டு சித்தி அடைந்துள்ளார்.  
  
ஆரம்பத்தில் மாத்தளை கிறிஸ் கேச பாடசாலையில் ஆசிரியராக இணைந்த இவர் 1944இல் பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்றார். 1944 - 1967 வரை ஹாட்லிக் கல்லூரியிலும் 1967 - 1976 வரை சென் ஜோன்ஸ் கல்லூரியிலும் அதிபராக கடமையாற்றிய இவர் தனது 34 ஆவது வயதிலிருந்து 1944 - 1967 வரையாக 24 வருடங்களிற்கு மேல் அதிபராக பணியாற்றியுள்ளார்.  
+
இவர் தனது 34 ஆவது வயதில் மாத்தளை கிறிஸ் கேச பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்து 1944 இல் அதிபராக நியமனம் பெற்று 1944 - 1967 வரை ஹாட்லிக் கல்லூரி, 1967 - 1976 வரை சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் அதிபராக 24 வருடங்களிற்கு மேல் கடமையாற்றினார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11851|01-05}}
 
{{வளம்|11851|01-05}}

00:17, 22 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பூரணம்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1909
ஊர் துன்னாலை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூரணம்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1909 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் துன்னாலை மெதடிஸ்த பாடசாலையிலும் மெதடிஸ்த உயர்தரப் பெண்கள் பாடசாலையிலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டப்படிப்பை மேற்கொண்டு சித்தி அடைந்துள்ளார்.

இவர் தனது 34 ஆவது வயதில் மாத்தளை கிறிஸ் கேச பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்து 1944 இல் அதிபராக நியமனம் பெற்று 1944 - 1967 வரை ஹாட்லிக் கல்லூரி, 1967 - 1976 வரை சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் அதிபராக 24 வருடங்களிற்கு மேல் கடமையாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 11851 பக்கங்கள் 01-05