"ஆளுமை:பூபாலபிள்ளை, செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பூபாலபிள்ளை, செ.|
+
பெயர்=பூபாலபிள்ளை|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1967.04.26|
 
இறப்பு=1967.04.26|
 
ஊர்=ஆரையம்பதி|
 
ஊர்=ஆரையம்பதி|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
செ. பூபாலபிள்ளை மட்டக்களப்பு, ஆரையம்பதியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்று பின் தூய செபஸ்தியார் பாடசாலையில் ஆசிரியராகவும், அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகவும், மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றினார்.  
+
பூபாலபிள்ளை, செ. (-1967.04.26) மட்டக்களப்பு, ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றுப் பின் தூய செபஸ்தியார் பாடசாலையில் ஆசிரியராகவும் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.  
  
இவரால் மண்டூர் வடிவேல் முருகன் இரட்டை மணிமாலை, கதிர்காம வடிவேலவர், உழவர் கைந்நூல், திரு முருகன் விளையாடல், யாழ்நூல் தந்தோன், விபுலானந்தர் மணிமொழி நாற்பது முதலான இலக்கிய நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. இவர் 1967 ஏப்ரல் 26ம் திகதி காலமானார்.
+
இவரால் மண்டூர் வடிவேல் முருகன் இரட்டை மணிமாலை, கதிர்காம வடிவேலவர், உழவர் கைந்நூல், திரு முருகன் விளையாடல், யாழ்நூல் தந்தோன், விபுலானந்தர் மணிமொழி நாற்பது முதலான இலக்கிய நூல்கள் எழுதி வெளியிடப்பட்டன.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|81}}
 
{{வளம்|3771|81}}

23:51, 21 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பூபாலபிள்ளை
பிறப்பு
இறப்பு 1967.04.26
ஊர் ஆரையம்பதி
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூபாலபிள்ளை, செ. (-1967.04.26) மட்டக்களப்பு, ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றுப் பின் தூய செபஸ்தியார் பாடசாலையில் ஆசிரியராகவும் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

இவரால் மண்டூர் வடிவேல் முருகன் இரட்டை மணிமாலை, கதிர்காம வடிவேலவர், உழவர் கைந்நூல், திரு முருகன் விளையாடல், யாழ்நூல் தந்தோன், விபுலானந்தர் மணிமொழி நாற்பது முதலான இலக்கிய நூல்கள் எழுதி வெளியிடப்பட்டன.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 81
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பூபாலபிள்ளை,_செ.&oldid=189748" இருந்து மீள்விக்கப்பட்டது