"ஆளுமை:புவனசுந்தரம், நாகலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புவனசுந்தர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
புவனசுந்தரம், நாகலிங்கம் (1939.08.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். 1960ஆம் ஆண்டுகளிலிருந்து நாடகம், நாட்டுக்கூத்து போன்ற துறைகளில் இவர் ஈடுபட்டு வந்தார்.  
+
புவனசுந்தரம், நாகலிங்கம் (1939.08.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். இவர் 1960 ஆம் ஆண்டிலிருந்து நாடகம், நாட்டுக்கூத்து போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்தார்.  
  
முருகம்மை என்ற நாடக நூலினை இவர் எழுதியுள்ளதோடு கவிதைக் கலசம் என்ற நூலின் நூலாசிரியராகவும் கடமையாற்றினார். இவரது கலைப்பணிக்காக தமிழ் இலக்கிய மன்றத்தினால் ''சாந்தக்கவி'' எனும் பட்டம் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.  
+
இவர் முருகம்மை என்ற நாடக நூலை எழுதியுள்ளதோடு கவிதைக் கலசம் என்ற நூலின் நூலாசிரியராகவும் கடமையாற்றினார். இவரது கலைப்பணிக்காகத் தமிழ் இலக்கிய மன்றத்தினால் ''சாந்தக்கவி'' என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|198}}
 
{{வளம்|15444|198}}

04:14, 21 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் புவனசுந்தரம்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு 1939.08.09
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புவனசுந்தரம், நாகலிங்கம் (1939.08.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். இவர் 1960 ஆம் ஆண்டிலிருந்து நாடகம், நாட்டுக்கூத்து போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்தார்.

இவர் முருகம்மை என்ற நாடக நூலை எழுதியுள்ளதோடு கவிதைக் கலசம் என்ற நூலின் நூலாசிரியராகவும் கடமையாற்றினார். இவரது கலைப்பணிக்காகத் தமிழ் இலக்கிய மன்றத்தினால் சாந்தக்கவி என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 198