"ஆளுமை:பாலசுப்பிரமணியம், முத்துக்குமாரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பாலசுப்பிரமணியம், முத்துக்குமாரு |
+
பெயர்=பாலசுப்பிரமணியம் |
தந்தை=|
+
தந்தை=, முத்துக்குமாரு|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 11: வரிசை 11:
  
  
பாலசுப்பிரமணியம் ஓர் சமூக சேவகர். யாழ்ப்பாணம் கொடிகாமத்தை சேர்ந்தவர். கவிதைகள் எழுதியுள்ளார். பொகவந்தலாவ பாடசாலையில் ஆசிரியராகவும், மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகாவித்தியாலயத்தில் அதிபராகவும் இருந்தவர். முதுகலைமானி பட்டம் பெற்றுள்ளார்.
+
பாலசுப்பிரமணியம், முத்துக்குமாரு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஓர் சமூகசேவையாளர். இவரது தந்தை முத்துக்குமாரு. இவர் பொகவந்தலாவப் பாடசாலை ஆசிரியராகவும் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலய அதிபராகவும் இருந்ததுடன் கவிதைகளும் எழுதியுள்ளார். இவர் முதுகலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
  
  

03:54, 20 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலசுப்பிரமணியம்
தந்தை , முத்துக்குமாரு
பிறப்பு
ஊர் கொடிகாமம்
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பாலசுப்பிரமணியம், முத்துக்குமாரு யாழ்ப்பாணம், கொடிகாமத்தைச் சேர்ந்த ஓர் சமூகசேவையாளர். இவரது தந்தை முத்துக்குமாரு. இவர் பொகவந்தலாவப் பாடசாலை ஆசிரியராகவும் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலய அதிபராகவும் இருந்ததுடன் கவிதைகளும் எழுதியுள்ளார். இவர் முதுகலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 10238 பக்கங்கள் 41-44


வெளி இணைப்புக்கள்