"ஆளுமை:பற்குணநாதன், கனகசபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பற்குணநாதன், கனகசபை|
+
பெயர்=பற்குணநாதன்|
 
தந்தை=கனகசபை|
 
தந்தை=கனகசபை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
க. பற்குணநாதன் (1950.07.19 - ) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கனகசபை. வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் தரம் - 06இல் சித்தி பெற்றுள்ள இவர்  அரசாங்க பாடசாலையின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் நாடகம், பொம்மலாட்டம் ஆகிய துறைகளில் ஆற்றல் பெற்று விளங்கியதோடு இளமைக் காலத்திலேயே அரியாலை ''திடீர்'' நாடகமன்றத்தில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார்.  
+
பற்குணநாதன், கனகசபை (1950.07.19 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கனகசபை. இவர் வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் தரம் - 06  இல் சித்தி பெற்று ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் நாடகம், பொம்மலாட்டம் ஆகிய துறைகளில் ஆற்றல் பெற்று விளங்கியதோடு, இளமைக் காலத்தில் அரியாலை ''திடீர்'' நாடகமன்றத்தில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார்.  
  
ஈழத்தின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டதும், ஆயிரத்து ஐந்நூறு தடவைகளுக்கு மேலாக மேடையேறியதுமான ''வெளிக்கிடடி விஸ்வமடுவுக்கு'' என்னும் நகைச்சுவை நாடகத்தில் இவர் எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருபத்தைந்துக்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கும் இவர் இருநூறுக்கும் அதிகமான அரங்குகளைக் கண்டவராவார்.  
+
இவர் ஈழத்தின் பல பாகங்களில் மேடையேற்றப்பட்டதும் ஆயிரத்து ஐந்நூறு தடவைகளுக்கு மேலாக மேடையேறியதுமான ''வெளிக்கிடடி விஸ்வமடுவுக்கு'' என்னும் நகைச்சுவை நாடகத்தில் எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருபத்தைந்துக்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கும் இவர், இருநூறுக்கும் அதிகமான அரங்குகளைக் கண்டவராவார்.  
  
2009ஆம் ஆண்டு அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவில் சிறந்த ''நாடகக் கலைஞர்'' எனும் கௌரவ விருது இவருக்கு வழங்கப்பட்டதோடு 2008ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலி காளியம்மன் இந்து இளைஞர் மன்றம் இவரது கலைப்பணிக்காக பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளது.
+
இவருக்கு 2009 ஆம் ஆண்டு அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவில் சிறந்த ''நாடகக் கலைஞர்'' என்னும் கௌரவ விருது வழங்கப்பட்டதோடு 2008 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலி காளியம்மன் இந்து இளைஞர் மன்றம் இவரது கலைப்பணிக்காகப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|176}
 
{{வளம்|7571|176}

00:53, 19 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பற்குணநாதன்
தந்தை கனகசபை
பிறப்பு 1950.07.19
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பற்குணநாதன், கனகசபை (1950.07.19 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கனகசபை. இவர் வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் தரம் - 06 இல் சித்தி பெற்று ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் நாடகம், பொம்மலாட்டம் ஆகிய துறைகளில் ஆற்றல் பெற்று விளங்கியதோடு, இளமைக் காலத்தில் அரியாலை திடீர் நாடகமன்றத்தில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் ஈழத்தின் பல பாகங்களில் மேடையேற்றப்பட்டதும் ஆயிரத்து ஐந்நூறு தடவைகளுக்கு மேலாக மேடையேறியதுமான வெளிக்கிடடி விஸ்வமடுவுக்கு என்னும் நகைச்சுவை நாடகத்தில் எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருபத்தைந்துக்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கும் இவர், இருநூறுக்கும் அதிகமான அரங்குகளைக் கண்டவராவார்.

இவருக்கு 2009 ஆம் ஆண்டு அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவில் சிறந்த நாடகக் கலைஞர் என்னும் கௌரவ விருது வழங்கப்பட்டதோடு 2008 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலி காளியம்மன் இந்து இளைஞர் மன்றம் இவரது கலைப்பணிக்காகப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

{{வளம்|7571|176}