"ஆளுமை:பரமானந்தப் புலவர், கந்தப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பரமானந்தப் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பரமானந்தப் புலவர் யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தப்பிள்ளை என்பவரின் புதல்வரும், ஆறுமுகநாவலரின் தமையனும் ஆவார். யாழ்ப்பாணம் பிரசித்த நொத்தாரிசாக விளங்கியவர். நல்லைக்கந்தரகவல், நல்லைக்கந்தர் கீர்த்தனம் என்பன இவரால் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும்.
+
பரமானந்தப் புலவர், கந்தப்பிள்ளை யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த பிரசித்த நொத்தாரி, புலவர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவர் ஆறுமுகநாவலரின் தமையன் ஆவார். இவரால் நல்லைக்கந்தரகவல், நல்லைக்கந்தர் கீர்த்தனம் போன்ற நூல்கள் இயற்றப்பட்டன.
  
  

05:38, 16 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பரமானந்தப் புலவர்
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமானந்தப் புலவர், கந்தப்பிள்ளை யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த பிரசித்த நொத்தாரி, புலவர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவர் ஆறுமுகநாவலரின் தமையன் ஆவார். இவரால் நல்லைக்கந்தரகவல், நல்லைக்கந்தர் கீர்த்தனம் போன்ற நூல்கள் இயற்றப்பட்டன.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 181

வெளி இணைப்புக்கள்