"ஆளுமை:பரசுராமன், மாணிக்கப்பிள்ளை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பரசுராமன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பரசுராமன், மா.|
+
பெயர்=பரசுராமன்|
 
தந்தை=மாணிக்கப்பிள்ளை|
 
தந்தை=மாணிக்கப்பிள்ளை|
 
தாய்=தங்கம்மா|
 
தாய்=தங்கம்மா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மா. பரசுராமன் கிழக்கு மாகாணத்தின் காரைதீவு எனும் இடத்தில் மாணிக்கப்பிள்ளை, தங்கம்மா தம்பதியரின் மகனாக 1929 ஏப்ரல் 01ம் திகதி பிறந்தார்.  
+
பரசுராமன், மாணிக்கப்பிள்ளை (1929.04.01-) காரைதீவைச் சேர்ந்த ஒரு வைத்தியர். இவரது தந்தை மாணிக்கப்பிள்ளை; இவரது தாய் தங்கம்மா.
  
இவர் இராம கிருஷ்ண சைவத் தமிழ் பாடசாலையிலும், கல்முனை சென்மேரிஸ் பாடசாலையிலும் கற்று இலங்கை சுதேச வைத்தியக் கல்லூரியில் டி. ஐ. எம். அண்ட் எஸ் பட்டம் பெற்று 1954ம் ஆண்டிலிருந்து வைத்தியத் துறையில் ஈடுபட்டவர்.  
+
இவர் இராம கிருஷ்ண சைவத் தமிழ்ப் பாடசாலையிலும் கல்முனை சென்மேரிஸ் பாடசாலையிலும் கற்று, இலங்கை சுதேச வைத்தியக் கல்லூரியில் டி. ஐ. எம். அண்ட் எஸ் பட்டம் பெற்று 1954 இலிருந்து வைத்தியத் துறையில் ஈடுபட்டவர்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|116}}
 
{{வளம்|3771|116}}

04:29, 16 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பரசுராமன்
தந்தை மாணிக்கப்பிள்ளை
தாய் தங்கம்மா
பிறப்பு 1929.04.01
ஊர் காரைதீவு
வகை வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரசுராமன், மாணிக்கப்பிள்ளை (1929.04.01-) காரைதீவைச் சேர்ந்த ஒரு வைத்தியர். இவரது தந்தை மாணிக்கப்பிள்ளை; இவரது தாய் தங்கம்மா.

இவர் இராம கிருஷ்ண சைவத் தமிழ்ப் பாடசாலையிலும் கல்முனை சென்மேரிஸ் பாடசாலையிலும் கற்று, இலங்கை சுதேச வைத்தியக் கல்லூரியில் டி. ஐ. எம். அண்ட் எஸ் பட்டம் பெற்று 1954 இலிருந்து வைத்தியத் துறையில் ஈடுபட்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 116