"ஆளுமை:நூர்தீன், என். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நூர்தீன், எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நூர்தீன் (பி. 1938, ஏப்ரல் 28) கொழும்பை சேர்ந்தவர். கலை, எழுத்து, ஊடகம் ஆகிய துறைகளில் பங்களிப்பு நல்கி வரும் பல்துறைக் கலைஞராவார். சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், பாடல்களை எழுதியும், இசையமைத்துப், பாடியுமுள்ளார். கலாபூஷணம் விருது, இசைத்திலகம், இசைக்கோ, மூஸிக் நூரி, இசைக்கலாநிதி எனும் பட்டங்களை பெற்றுள்ளார்.
+
நூர்தீன் (1938.04.28) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவர் கலை, எழுத்து, ஊடகம் ஆகிய துறைகளில் பங்களிப்பு நல்கி வருகின்றார். இவர் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், பாடல்களை எழுதியும் இசையமைத்தும் பாடியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது, இசைத்திலகம், இசைக்கோ, மூஸிக் நூரி, இசைக்கலாநிதி என்னும் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
  

03:36, 15 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நூர்தீன், என். எம்.
பிறப்பு 1938.04.28
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நூர்தீன் (1938.04.28) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவர் கலை, எழுத்து, ஊடகம் ஆகிய துறைகளில் பங்களிப்பு நல்கி வருகின்றார். இவர் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், பாடல்களை எழுதியும் இசையமைத்தும் பாடியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது, இசைத்திலகம், இசைக்கோ, மூஸிக் நூரி, இசைக்கலாநிதி என்னும் பட்டங்களைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 29-37


வெளி இணைப்புக்கள்