"ஆளுமை:நிரஞ்சனி, சபாரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நிரஞ்சனி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நிரஞ்சனி சபாரத்தினம் (1985.08.15 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் 2ஆம் வருடத்தில் இவர் கல்வி கற்றுள்ளார். கவிதை, சிறுகதை, ஆகிய துரைகளில் எழுதி வந்துள்ள இவரது படைப்புக்கள் ஈழநாடு, வலம்புரி, ஞானம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.  
+
நிரஞ்சனி, சபாரத்தினம் (1985.08.15 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் 2 ஆம் வருடத்தில் கல்வி கற்றுள்ளார். இவர் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் ஈழநாடு, வலம்புரி, ஞானம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1027|36}}
 
{{வளம்|1027|36}}

01:47, 15 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நிரஞ்சனி
பிறப்பு 1985.08.15
ஊர் சங்கத்தானை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிரஞ்சனி, சபாரத்தினம் (1985.08.15 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் 2 ஆம் வருடத்தில் கல்வி கற்றுள்ளார். இவர் கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் ஈழநாடு, வலம்புரி, ஞானம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1027 பக்கங்கள் 36