"ஆளுமை:தேவராசா, பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தேவராசா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தேவராசா, பொன்னையா (1957.06.08 - ) யாழ்ப்பாணம், குடத்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. வே. கணபதிப்பிள்ளை, ஆ. இராமநாதன் ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் தனது 18ஆவது வயதிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். பிரதேச மட்டத்திலும் வெளிப் பிரதேச மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் நடைபெறும் போட்டிகளில் நாடகங்கள் நடித்தும், மேடையேற்றியும் வந்துள்ளார்.   
+
தேவராசா, பொன்னையா (1957.06.08 - ) யாழ்ப்பாணம், குடத்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. வே. கணபதிப்பிள்ளை, ஆ. இராமநாதன் ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர், தனது 18 ஆவது வயதிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். பிரதேச மட்டத்திலும் வெளிப் பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் நடைபெறும் போட்டிகளில் நாடகங்கள் நடித்தும் மேடையேற்றியும் வந்துள்ளார்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|184}}
 
{{வளம்|15444|184}}

01:23, 11 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தேவராசா
தந்தை பொன்னையா
பிறப்பு 1957.06.08
ஊர் குடத்தனை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவராசா, பொன்னையா (1957.06.08 - ) யாழ்ப்பாணம், குடத்தனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. வே. கணபதிப்பிள்ளை, ஆ. இராமநாதன் ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர், தனது 18 ஆவது வயதிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். பிரதேச மட்டத்திலும் வெளிப் பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் நடைபெறும் போட்டிகளில் நாடகங்கள் நடித்தும் மேடையேற்றியும் வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 184