"ஆளுமை:தெய்வேந்திரம், ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தெய்வேந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தெய்வேந்திரம், ஆறுமுகம் (1947.04.01 - ) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் இளங்கலைஞர் மன்றத்திலும் மற்றும் பல பாடசாலைகளிலும் தன் கலைகளை காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் 1965ஆம் ஆண்டிலிருந்து நாடகங்கள் மூலம் சமூகக் குறைபாடுகளை வெளிப்படுத்தி வரும் இவர் ஒப்பனைக் கலைஞராகவும் திகழ்ந்துள்ளார்.  
+
தெய்வேந்திரம், ஆறுமுகம் (1947.04.01 - ) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த நாடகக் கலைஞர், ஒப்பனைக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் இளங்கலைஞர் மன்றத்திலும் மற்றும் பல பாடசாலைகளிலும் தன் கலைகளைக் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் 1965 ஆம் ஆண்டிலிருந்து நாடகங்கள் மூலம் சமூகக் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
  
இவரது கலைத்திறமைக்காக ''மக்கள் கலைஞன்'', ''களம் கண்ட நடிகன்'' ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
+
இவரது கலைத்திறமைக்காக ''மக்கள் கலைஞன்'', ''களம் கண்ட நடிகன்'' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|183}}
 
{{வளம்|15444|183}}

06:14, 9 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தெய்வேந்திரம்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1947.04.01
ஊர் தாவடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெய்வேந்திரம், ஆறுமுகம் (1947.04.01 - ) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த நாடகக் கலைஞர், ஒப்பனைக் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் இளங்கலைஞர் மன்றத்திலும் மற்றும் பல பாடசாலைகளிலும் தன் கலைகளைக் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் 1965 ஆம் ஆண்டிலிருந்து நாடகங்கள் மூலம் சமூகக் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது கலைத்திறமைக்காக மக்கள் கலைஞன், களம் கண்ட நடிகன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 183