"ஆளுமை:தியாகராசா, கதிர்காமு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=தியாகராசா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தியாகராசா, கதிர்காமு (1948.11.26 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமு. இவர் 20 வருடங்களுக்கு | + | தியாகராசா, கதிர்காமு (1948.11.26 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமு. இவர் 20 வருடங்களுக்கு மேலாகத் தம்பாட்டி, அனலைதீவு, நாரந்தனை, நாவாந்துறை ஆகிய இடங்களில் நாட்டுக்கூத்துத் துறையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது கலைப்பணிக்காக 2005 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை கலாச்சார சபையால் ''கூத்துக் கலையரசு'' என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|181}} | {{வளம்|15444|181}} |
23:42, 7 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தியாகராசா |
தந்தை | கதிர்காமு |
பிறப்பு | 1948.11.26 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தியாகராசா, கதிர்காமு (1948.11.26 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமு. இவர் 20 வருடங்களுக்கு மேலாகத் தம்பாட்டி, அனலைதீவு, நாரந்தனை, நாவாந்துறை ஆகிய இடங்களில் நாட்டுக்கூத்துத் துறையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது கலைப்பணிக்காக 2005 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை கலாச்சார சபையால் கூத்துக் கலையரசு என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 181