"ஆளுமை:தாண்டவர் வேலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=தாண்டவர் வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தாண்டவர் வேலன் (1854 - 1924) யாழ்ப்பாணம், அக்கரைப்பற்றைச் சேர்ந்த புலவர். உயிரெழுத்துக்களை முதலாகவுடைய கதிர்காம விருத்தம் என்ற | + | தாண்டவர் வேலன் (1854 - 1924) யாழ்ப்பாணம், அக்கரைப்பற்றைச் சேர்ந்த புலவர். இவர் உயிரெழுத்துக்களை முதலாகவுடைய கதிர்காம விருத்தம் என்ற நூலையும் எட்டு வெவ்வேறு சந்தப் பாடல்களைக் கொண்ட பிச்சை வேலைக் கும்மி என்ற நூலையும் எழுபத்து மூன்று சிந்துப் பாடல்களைக் கொண்ட வழிநடைக் கும்மி என்ற நூலையும் படைத்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15417|66-67}} | {{வளம்|15417|66-67}} |
02:53, 7 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | தாண்டவர் வேலன் |
பிறப்பு | 1854 |
இறப்பு | 1924 |
ஊர் | அக்கரைப்பற்று |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தாண்டவர் வேலன் (1854 - 1924) யாழ்ப்பாணம், அக்கரைப்பற்றைச் சேர்ந்த புலவர். இவர் உயிரெழுத்துக்களை முதலாகவுடைய கதிர்காம விருத்தம் என்ற நூலையும் எட்டு வெவ்வேறு சந்தப் பாடல்களைக் கொண்ட பிச்சை வேலைக் கும்மி என்ற நூலையும் எழுபத்து மூன்று சிந்துப் பாடல்களைக் கொண்ட வழிநடைக் கும்மி என்ற நூலையும் படைத்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15417 பக்கங்கள் 66-67