"ஆளுமை:ஜோன்சகாயம், செபமாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஜோன்சகாயம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஜோன்சகாயம், செபமாலை (1960.03.28 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செபமாலை. இவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் சமயம், தனிநபர், போராட்டம் ஆகிய ஓவியங்களை வரைந்துள்ளார். | + | ஜோன்சகாயம், செபமாலை (1960.03.28 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செபமாலை. இவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் சமயம், தனிநபர், போராட்டம் ஆகிய ஓவியங்களை வரைந்துள்ளார். 2002 இல் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் ''கலைஞான வித்தகர்'' என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|257}} | {{வளம்|15444|257}} |
23:29, 1 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஜோன்சகாயம் |
தந்தை | செபமாலை |
பிறப்பு | 1960.03.28 |
ஊர் | ஊர்காவற்துறை |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜோன்சகாயம், செபமாலை (1960.03.28 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செபமாலை. இவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் சமயம், தனிநபர், போராட்டம் ஆகிய ஓவியங்களை வரைந்துள்ளார். 2002 இல் ஊர்காவற்துறை கலாச்சார சபையால் கலைஞான வித்தகர் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 257