"ஆளுமை:ஜெயபாலன், வைத்தீஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=ஜெயபாலன் | + | பெயர்=ஜெயபாலன் | |
− | தந்தை=| | + | தந்தை=வைத்தீஸ்வரன்| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1952.07.22| | பிறப்பு=1952.07.22| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஜெயபாலன் ( | + | ஜெயபாலன், வைத்தீஸ்வரன் (1952.07.22-) கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் கவிஞர், எழுத்தாளர். இவரின் தந்தை வைத்தீஸ்வரன். இவர் பவை ஜெயபாலன், ப. வை ஜெயபாலன், பன்னாலை வைத்தீஸ்வரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியதுடன் சன்ரைஸ், லண்டன் தமிழ், CI TV ஆகியவற்றின் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார். |
00:04, 30 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஜெயபாலன் |
தந்தை | வைத்தீஸ்வரன் |
பிறப்பு | 1952.07.22 |
ஊர் | கிளிநொச்சி |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெயபாலன், வைத்தீஸ்வரன் (1952.07.22-) கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் கவிஞர், எழுத்தாளர். இவரின் தந்தை வைத்தீஸ்வரன். இவர் பவை ஜெயபாலன், ப. வை ஜெயபாலன், பன்னாலை வைத்தீஸ்வரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியதுடன் சன்ரைஸ், லண்டன் தமிழ், CI TV ஆகியவற்றின் பகுதிநேர செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1856 பக்கங்கள் 58-61