"ஆளுமை:ஜெயசீலன், மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=ஜெயசீலன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஜெயசீலன், மு. (1988.11.07 - ) மலையகம், ரங்கலையைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் | + | ஜெயசீலன், மு. (1988.11.07 - ) மலையகம், ரங்கலையைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் மூன்றாம் வருடத்தில் பயின்று கொண்டிருக்கும் போது இவரது முதலாவது சிறுகதையான ரொட்டி பல்கலைக்கழகச் சஞ்சிகையான சிகரத்தில் வெளியானது. இவர் 2008-2009களில் பல்கலைக்கழகச் சஞ்சிகையான இளங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4174|07}} | {{வளம்|4174|07}} |
23:33, 29 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஜெயசீலன் |
பிறப்பு | 1988.11.07 |
ஊர் | மலையகம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெயசீலன், மு. (1988.11.07 - ) மலையகம், ரங்கலையைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் மூன்றாம் வருடத்தில் பயின்று கொண்டிருக்கும் போது இவரது முதலாவது சிறுகதையான ரொட்டி பல்கலைக்கழகச் சஞ்சிகையான சிகரத்தில் வெளியானது. இவர் 2008-2009களில் பல்கலைக்கழகச் சஞ்சிகையான இளங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4174 பக்கங்கள் 07