"ஆளுமை:ஜமீல், ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜமீல்| தாய்=|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
}}
 
}}
  
ஜமீல், ஏ. (1969.07.30 - ) மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர். கவிதை, உருவகக் கதை ஆகிய துறைகளில் எழுதி வரும் இவர் தினமுரசு, தினகரன், தினக்குரல், திண்ணை இணையம், வீரகேசரி, முஸ்ளிம் குரல், முனைப்பு, மூன்றாவது மனிதன், கலங்கரை ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
+
ஜமீல், ஏ. (1969.07.30 - ) மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதை, உருவகக் கதை ஆகியன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினமுரசு, தினகரன், தினக்குரல், திண்ணை இணையம், வீரகேசரி, முஸ்லிம் குரல், முனைப்பு, மூன்றாவது மனிதன், கலங்கரை ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவர் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1025|08}}
 
{{வளம்|1025|08}}

02:35, 29 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜமீல்
பிறப்பு 1969.07.30
ஊர் மருதமுனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜமீல், ஏ. (1969.07.30 - ) மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதை, உருவகக் கதை ஆகியன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினமுரசு, தினகரன், தினக்குரல், திண்ணை இணையம், வீரகேசரி, முஸ்லிம் குரல், முனைப்பு, மூன்றாவது மனிதன், கலங்கரை ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவர் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1025 பக்கங்கள் 08
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜமீல்,_ஏ.&oldid=187581" இருந்து மீள்விக்கப்பட்டது