"ஆளுமை:சோமஸ்கந்த பண்டிதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சோமஸ்கந்த பண்டிதர் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மகாவித்துவான் | + | சோமஸ்கந்த பண்டிதர் ( -1931) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மகாவித்துவான் கணேசையருடன் சேர்ந்து வித்துவசிரோண்மணி பொன்னம்பலப்பிள்ளையிடம் கல்வி கற்றார். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்ற வேளையில் பாண்டித்துறைத் தேவர் கேட்ட இராமாயணச் செய்யுள்களுக்குச் சிறந்த பொருள் கூறியதோடு மகாவித்துவான் கணேசையர் இயற்றிய இரகுவம்ச உரைக்குச் சிறப்புக் கவியொன்றும் அளித்துள்ளார். |
00:19, 29 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சோமஸ்கந்த பண்டிதர் |
பிறப்பு | |
இறப்பு | 1931 |
ஊர் | தாவடி |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சோமஸ்கந்த பண்டிதர் ( -1931) யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மகாவித்துவான் கணேசையருடன் சேர்ந்து வித்துவசிரோண்மணி பொன்னம்பலப்பிள்ளையிடம் கல்வி கற்றார். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்ற வேளையில் பாண்டித்துறைத் தேவர் கேட்ட இராமாயணச் செய்யுள்களுக்குச் சிறந்த பொருள் கூறியதோடு மகாவித்துவான் கணேசையர் இயற்றிய இரகுவம்ச உரைக்குச் சிறப்புக் கவியொன்றும் அளித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 231
- நூலக எண்: 963 பக்கங்கள் 143-144