"ஆளுமை:செல்வரத்தினம், இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்வரத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செல்வரத்தினம், இளையதம்பி (1950.02.24 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி. 1965ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆற்றத் தொடங்கிய இவர் அபலைப்பெண், யார் கட்டிய தாலி, யாருக்கு மணிமுடி, செந்தாமரை ஆகிய நாடகங்களில் இவர் நாடக நடிகனாகவும், இயக்குனராகவும், கதாசிரியராகவும் விளங்கினார். ஞான ஏந்தல் எனும் பட்டத்தினையும் இவர் பெற்றுள்ளார்.
+
செல்வரத்தினம், இளையதம்பி (1950.02.24 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி. இவர்  1965 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆற்றத் தொடங்கி அபலைப்பெண், யார் கட்டிய தாலி, யாருக்கு மணிமுடி, செந்தாமரை ஆகிய நாடகங்களில் நடிகனாகவும் இயக்குனராகவும் கதாசிரியராகவும் விளங்கினார். இவர்  ஞான ஏந்தல் என்னும் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|26-27}}
 
{{வளம்|15444|26-27}}

04:40, 25 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்வரத்தினம்
தந்தை இளையதம்பி
பிறப்பு 1950.02.24
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வரத்தினம், இளையதம்பி (1950.02.24 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி. இவர் 1965 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆற்றத் தொடங்கி அபலைப்பெண், யார் கட்டிய தாலி, யாருக்கு மணிமுடி, செந்தாமரை ஆகிய நாடகங்களில் நடிகனாகவும் இயக்குனராகவும் கதாசிரியராகவும் விளங்கினார். இவர் ஞான ஏந்தல் என்னும் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 26-27