"ஆளுமை:செல்லத்துரை, கு. வி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=செல்லத்துரை | + | பெயர்=செல்லத்துரை| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
− | இறப்பு= | + | இறப்பு=1973.02.07| |
ஊர்=புங்குடுதீவு| | ஊர்=புங்குடுதீவு| | ||
வகை=கல்வியியலாளர்| | வகை=கல்வியியலாளர்| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கு.வி. | + | செல்லத்துரை, கு. வி. ( - 1973.02.07) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர், பேச்சாளர். இவர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியதோடு அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றினார். |
− | புங்குடுதீவு மக்கள் சேவா சங்கத்தின் | + | புங்குடுதீவு மக்கள் சேவா சங்கத்தின் தலைவராக இருந்த இவர், நயினை அம்பாள் தேர்த் திருவிழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு ஆண்டு தோறும் தண்ணீர் பந்தல் சேவை அளித்துச் சமயப் பணிகளை ஆற்றி வந்தார். இவர் 1960 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் புங்குடுதீவுக் கிளைத் தலைவராகக் கடமையாற்றியதுடன் பல அரிய பாட நூல்களை எழுதியதோடு, ஞானசுரபி புத்தகக் கம்பனியை நிறுவி அநேக நூல்களை வெளியிட்டார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|184}} | {{வளம்|11649|184}} |
05:55, 24 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | செல்லத்துரை |
பிறப்பு | |
இறப்பு | 1973.02.07 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லத்துரை, கு. வி. ( - 1973.02.07) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர், பேச்சாளர். இவர் கொழும்பு விவேகானந்தா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம் ஆகிய கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியதோடு அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவராகவும் சேவையாற்றினார்.
புங்குடுதீவு மக்கள் சேவா சங்கத்தின் தலைவராக இருந்த இவர், நயினை அம்பாள் தேர்த் திருவிழாவிற்கு வரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு ஆண்டு தோறும் தண்ணீர் பந்தல் சேவை அளித்துச் சமயப் பணிகளை ஆற்றி வந்தார். இவர் 1960 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் புங்குடுதீவுக் கிளைத் தலைவராகக் கடமையாற்றியதுடன் பல அரிய பாட நூல்களை எழுதியதோடு, ஞானசுரபி புத்தகக் கம்பனியை நிறுவி அநேக நூல்களை வெளியிட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 184