"ஆளுமை:சுமுகலிங்கம், குமாரசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுமுகலிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுமுகலிங்கம், குமாரசாமி (1956.06.10 - ) யாழ்ப்பாணம், பூநகரியை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை குமாரசாமி; தாய் செல்வலட்சுமி. இவர் ஆசிரியர் வழிகாட்டல் அலோசகராக கடமையாற்றியுள்ளார். 2004இல் சைவப் புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர் சைவப் புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றி பல சைவப் புலவர்கள் உருவாகுவதற்கு ஊக்குவிப்பாளராயும் சேவையாற்றியுள்ளார்.  மேலும் சகலகலாதேவ காயத்திரி மந்திரங்கள், செந்நெறித் தேறல், பரமநாதம் முதலான நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இவர் சிவநெறித் தொண்டர், அறநெறிக் குரு முதலான கௌரவப் பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
+
சுமுகலிங்கம், குமாரசாமி (1956.06.10 - ) யாழ்ப்பாணம், பூநகரியைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை குமாரசாமி; இவரது தாய் செல்வலட்சுமி. இவர் ஆசிரியர் வழிகாட்டல் ஆலோசகராகக் கடமையாற்றியதுடன் 2004 இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றார். இவர் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றிப் பல சைவப் புலவர்கள் உருவாகுவதற்கு ஊக்குவிப்பாளராயும் சேவையாற்றியுள்ளார். மேலும் இவர் சகலகலாதேவ காயத்திரி மந்திரங்கள், செந்நெறித் தேறல், பரமநாதம் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் சிவநெறித் தொண்டர், அறநெறிக் குரு முதலான கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|70}}
 
{{வளம்|16946|70}}

23:44, 23 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுமுகலிங்கம்
தந்தை குமாரசாமி
தாய் செல்வலட்சுமி
பிறப்பு 1956.06.10
ஊர் பூநகரி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுமுகலிங்கம், குமாரசாமி (1956.06.10 - ) யாழ்ப்பாணம், பூநகரியைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை குமாரசாமி; இவரது தாய் செல்வலட்சுமி. இவர் ஆசிரியர் வழிகாட்டல் ஆலோசகராகக் கடமையாற்றியதுடன் 2004 இல் சைவப்புலவர் பட்டமும் சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றார். இவர் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றிப் பல சைவப் புலவர்கள் உருவாகுவதற்கு ஊக்குவிப்பாளராயும் சேவையாற்றியுள்ளார். மேலும் இவர் சகலகலாதேவ காயத்திரி மந்திரங்கள், செந்நெறித் தேறல், பரமநாதம் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் சிவநெறித் தொண்டர், அறநெறிக் குரு முதலான கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 70