"ஆளுமை:சபாநாயகம், சரவணமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சபாநாயகம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சபாநாயகம், சரவணமுத்து (1928.07.22 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சரவணமுத்து. இவர் ஓவியக் கலையை சென்னையிலுள்ள அரசினர் சிற்ப ஓவிய கலை கலாசாலையில் பயின்று ஓவியக் கலையின் முதல் தர டிப்ளோமா சான்றிதழை பெற்றார்.
+
சபாநாயகம், சரவணமுத்து (1928.07.22 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சரவணமுத்து. இவர் ஓவியக் கலையைச் சென்னையிலுள்ள அரசினர் சிற்ப- ஓவியக் கலை கலாசாலையில் பயின்று ஓவியக் கலையின் முதற்தர டிப்ளோமாச் சான்றிதழைப் பெற்றார்.
  
1953இல் வீரகேசரி தமிழ் பத்திரிகையில் ஓவியராக சேவையை ஆரம்பித்து 8 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றியுள்ள இவர் தினகரன் வார மஞ்சரி பத்திரிகையில் நீண்ட கால பகுதிநேர ஓவியராகப் பணியாற்றியுள்ளார். மேலும் 2008இல் ஓவிய தரிசனம் என்ற இறுவெட்டினையும் வெளியிட்டுள்ளார். 1997இல் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலாபூஷணம்'' விருதையும் இவர் பெற்றுள்ளார்.
+
1953 இல் வீரகேசரி தமிழ் பத்திரிகையில் ஓவியராகச் சேவையை ஆரம்பித்து 8 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றியுள்ள இவர் தினகரன் வார மஞ்சரி பத்திரிகையில் நீண்ட கால பகுதிநேர ஓவியராகப் பணியாற்றியுள்ளார். மேலும் 2008 இல் ஓவிய தரிசனம் என்ற இறுவெட்டினையும் வெளியிட்டுள்ளார். இவர் 1997 இல் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ''கலாபூஷணம்'' விருதையும் பெற்றுள்ளார்.
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

01:30, 11 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சபாநாயகம்
தந்தை சரவணமுத்து
பிறப்பு 1928.07.22
ஊர் மல்லாகம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாநாயகம், சரவணமுத்து (1928.07.22 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சரவணமுத்து. இவர் ஓவியக் கலையைச் சென்னையிலுள்ள அரசினர் சிற்ப- ஓவியக் கலை கலாசாலையில் பயின்று ஓவியக் கலையின் முதற்தர டிப்ளோமாச் சான்றிதழைப் பெற்றார்.

1953 இல் வீரகேசரி தமிழ் பத்திரிகையில் ஓவியராகச் சேவையை ஆரம்பித்து 8 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றியுள்ள இவர் தினகரன் வார மஞ்சரி பத்திரிகையில் நீண்ட கால பகுதிநேர ஓவியராகப் பணியாற்றியுள்ளார். மேலும் 2008 இல் ஓவிய தரிசனம் என்ற இறுவெட்டினையும் வெளியிட்டுள்ளார். இவர் 1997 இல் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருதையும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 242