"ஆளுமை:சபாநாதன், குலசேகரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சபாநாதன், ஶ்ரீ.குல.|
+
பெயர்=சபாநாதன்|
தந்தை=|
+
தந்தை=குலசேகரம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
இறப்பு=|
+
இறப்பு=1986.04.02|
ஊர்=வேலணை|
+
ஊர்= கரம்பொன்|
வகை=கல்விமான்|
+
வகை=கல்விமான், ஆராய்ச்சியாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
குல.சபாநாதன் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஈழத்திலே அறிவால் சிறந்து புலமை எய்தியோரின் வரலாற்றை முறைப்படி எழுதக் கூடியவர். புராண வரலாற்று ஆராய்ச்சிகளிலும் புணருத்தாரண வேலைகளிலும் ஆர்வம் காட்டி அவற்றைப்பற்றிய நூல்களையும் கட்டுரைகளையும் எழுதுவதில் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்தவர். ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பற்றி இவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்று தங்கப்பதக்கமும் பெற்றது. இவ்வாறு பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
சபாநாதன், குலசேகரம் (- 1986.04.02) யாழ்ப்பாணம், கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான், ஆராய்ச்சியாளர். இவரின் தந்தை குலசேகரம். இவர் ஈழத்தில் அறிவால் சிறந்து புலமை எய்தியோரின் வரலாற்றை முறைப்படி எழுதினார். புராண வரலாற்று ஆராய்ச்சிகளிலும் புனருத்தாரண வேலைகளிலும் ஆர்வம் காட்டி அவற்றைப்பற்றிய நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியதுடன், இவர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பற்றி எழுதிய கட்டுரைகளில் ஒன்று தங்கப்பதக்கமும் பெற்றது. இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|371-372}}
 
{{வளம்|4640|371-372}}

01:27, 11 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சபாநாதன்
தந்தை குலசேகரம்
பிறப்பு
இறப்பு 1986.04.02
ஊர் கரம்பொன்
வகை கல்விமான், ஆராய்ச்சியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாநாதன், குலசேகரம் (- 1986.04.02) யாழ்ப்பாணம், கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான், ஆராய்ச்சியாளர். இவரின் தந்தை குலசேகரம். இவர் ஈழத்தில் அறிவால் சிறந்து புலமை எய்தியோரின் வரலாற்றை முறைப்படி எழுதினார். புராண வரலாற்று ஆராய்ச்சிகளிலும் புனருத்தாரண வேலைகளிலும் ஆர்வம் காட்டி அவற்றைப்பற்றிய நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியதுடன், இவர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் பற்றி எழுதிய கட்டுரைகளில் ஒன்று தங்கப்பதக்கமும் பெற்றது. இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 371-372