"ஆளுமை:சண்முகம், சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சண்முகம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சண்முகம், சந்திரன் (1963.01.01 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சந்திரன். அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் உதவி மருத்துவத் தாதியாக பணி புரிந்துள்ள இவர் கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் பங்காற்றியுள்ளார். இவரது படைப்புக்கள் தினமுரசு, ஈழநாதம், ஞானம், ஈழமுரசு ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. ஆத்மாவைத் தொலைத்தவர்கள் என்ற இவரது சிறுகதை சமீபத்தில் வெளியாகியுள்ளது.  
+
சண்முகம், சந்திரன் (1963.01.01 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சந்திரன். அவுஸ்திரேலியா மெல்பேணில் உதவி மருத்துவத் தாதியாகப் பணி புரிந்துள்ள இவர், கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் பங்காற்றியுள்ளார். இவரது படைப்புக்கள் தினமுரசு, ஈழநாதம், ஞானம், ஈழமுரசு ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவர் ஆத்மாவைத் தொலைத்தவர்கள் சிறுகதை வெளியிட்டுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1776|25}}
 
{{வளம்|1776|25}}

01:08, 10 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகம்
தந்தை சந்திரன்
பிறப்பு 1963.01.01
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம், சந்திரன் (1963.01.01 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சந்திரன். அவுஸ்திரேலியா மெல்பேணில் உதவி மருத்துவத் தாதியாகப் பணி புரிந்துள்ள இவர், கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் பங்காற்றியுள்ளார். இவரது படைப்புக்கள் தினமுரசு, ஈழநாதம், ஞானம், ஈழமுரசு ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவர் ஆத்மாவைத் தொலைத்தவர்கள் சிறுகதை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1776 பக்கங்கள் 25