"ஆளுமை:குகநாதன், செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=குகநாதன், செல்லையா|
+
பெயர்=குகநாதன்|
 
தந்தை=செல்லையா|
 
தந்தை=செல்லையா|
 
தாய்=ராஜேஸ்வரி|
 
தாய்=ராஜேஸ்வரி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வி.சி.குகநாதன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். நடிகராக விரும்பிய இவரை கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாக கதை-வசனம் எழுதத் தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்குமேல் கதை-வசனம் எழுதியுள்ளார். 50 சொந்தப் படங்களை தயாரித்ததுடன், 51 படங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
+
குகநாதன், செல்லையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். இவரது தந்தை செல்லையா; இவரது
 +
தாய் ராஜேஸ்வரி. நடிகராக வர விரும்பிய இவரைக் கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாகக் கதை-வசனம் எழுதத் தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதியுள்ளார். 50 சொந்தப் படங்களை தயாரித்ததுடன், 51 படங்களில் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
  
இலங்கையில் முதன் முதலாக ''சமுதாயம்'' என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர்  ''பூமாலை ''என்ற கலை இலக்கியச் சஞ்சிகையும் நீண்ட காலம் நடத்தியுள்ளார்.  
+
இலங்கையில் முதன் முதலாக ''சமுதாயம்'' படத்தைத் தயாரித்திருந்தார். இவர்  ''பூமாலை ' கலை- இலக்கியச் சஞ்சிகையை நடத்தியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

00:20, 5 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குகநாதன்
தந்தை செல்லையா
தாய் ராஜேஸ்வரி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குகநாதன், செல்லையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். இவரது தந்தை செல்லையா; இவரது தாய் ராஜேஸ்வரி. நடிகராக வர விரும்பிய இவரைக் கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாகக் கதை-வசனம் எழுதத் தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதியுள்ளார். 50 சொந்தப் படங்களை தயாரித்ததுடன், 51 படங்களில் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் முதன் முதலாக சமுதாயம் படத்தைத் தயாரித்திருந்தார். இவர் பூமாலை ' கலை- இலக்கியச் சஞ்சிகையை நடத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 239

வெளி இணைப்புக்கள்