"ஆளுமை:கிருபானந்தன், சங்கரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கிருபானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கிருபானந்தன், சங்கரப்பிள்ளை (1952.11.14 - ) யாழ்ப்பாணம், மாதனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. இவர் திருமதி கோகிலா மகேந்திரன், எ. ரி. பொன்னுத்துரை, வ. வயிரவப்பிள்ளை, குழந்தை ம. சண்முகலிங்கம் போன்றோரிடம் கலைத்துறைப் பற்றிய அறிவைப் பெற்று 1980ஆம் ஆண்டிலிருந்து நாடகம், கிராமியக் கலை, வில்லிசை போன்ற துறைகளில் ஈடுபடத் தொடங்கினார்.  
+
கிருபானந்தன், சங்கரப்பிள்ளை (1952.11.14 - ) யாழ்ப்பாணம், மாதனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. இவர் திருமதி கோகிலா மகேந்திரன், எ. ரி. பொன்னுத்துரை, வ. வயிரவப்பிள்ளை, குழந்தை ம. சண்முகலிங்கம் போன்றோரிடம் கலைத்துறை பற்றிய அறிவைப் பெற்று 1980 ஆம் ஆண்டிலிருந்து நாடகம், கிராமியக் கலை, வில்லிசை போன்ற துறைகளில் ஈடுபடத் தொடங்கினார்.  
  
பாடசாலை மட்ட போட்டிகளில் மாணவர்களுக்கு நாடகங்களை பழக்கி மேடையேற்றி வந்துள்ள இவர் யாழ்ப்பாண நாட்டார் வழக்கியற் கழக ஆயுள் உறுப்பினராகவும், சோலைக்குயில் அவைக்காற்று கழக மத்திய உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
+
பாடசாலை மட்டப் போட்டிகளில் மாணவர்களுக்கு நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி வந்துள்ள இவர், யாழ்ப்பாண நாட்டார் வழக்கியற் கழக ஆயுள் உறுப்பினராகவும் சோலைக்குயில் அவைக்காற்றுக் கழக மத்திய உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
  
இவரது கலைத்திறமைக்காக ''நாடக கலா வித்தகர்'' எனும் பட்டம் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.  
+
இவரது கலைத்திறமைக்காக ''நாடக கலா வித்தகர்'' என்னும் பட்டம் வழங்கப்பட்டுக்  கௌரவிக்கப்பட்டார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|146}}
 
{{வளம்|15444|146}}

03:49, 4 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிருபானந்தன்
தந்தை சங்கரப்பிள்ளை
பிறப்பு 1952.11.14
ஊர் மாதனை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருபானந்தன், சங்கரப்பிள்ளை (1952.11.14 - ) யாழ்ப்பாணம், மாதனையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. இவர் திருமதி கோகிலா மகேந்திரன், எ. ரி. பொன்னுத்துரை, வ. வயிரவப்பிள்ளை, குழந்தை ம. சண்முகலிங்கம் போன்றோரிடம் கலைத்துறை பற்றிய அறிவைப் பெற்று 1980 ஆம் ஆண்டிலிருந்து நாடகம், கிராமியக் கலை, வில்லிசை போன்ற துறைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

பாடசாலை மட்டப் போட்டிகளில் மாணவர்களுக்கு நாடகங்களைப் பழக்கி மேடையேற்றி வந்துள்ள இவர், யாழ்ப்பாண நாட்டார் வழக்கியற் கழக ஆயுள் உறுப்பினராகவும் சோலைக்குயில் அவைக்காற்றுக் கழக மத்திய உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவரது கலைத்திறமைக்காக நாடக கலா வித்தகர் என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 146