"ஆளுமை:சேகுக்கண்டு கலீல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கலீல், எஸ்.| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கலீல் (பி. 1956, நவம்பர் 18) ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளருமாவார். கம்பஹாவை சேர்ந்த இவர் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பனவற்றை கலீல் கண்டு, மூதூர் கலீல் கண்டு எனும் பெயர்களில் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன. தினகரன் பத்திரிகையில் நிருபராக கடமையாற்றியவர்.
+
கலீல் (1956.11.18) கம்பஹாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். இவர் கலீல் கண்டு, மூதூர் கலீல் கண்டு புனைபெயர்களில்  கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன. இவர் தினகரன் பத்திரிகை நிருபராகக் கடமையாற்றியவர்.
  
  

00:09, 3 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கலீல், எஸ்.
பிறப்பு 1956.11.18
ஊர் கம்பஹா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலீல் (1956.11.18) கம்பஹாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். இவர் கலீல் கண்டு, மூதூர் கலீல் கண்டு புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன. இவர் தினகரன் பத்திரிகை நிருபராகக் கடமையாற்றியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 36-37

வெளி இணைப்புக்கள்