"ஆளுமை:கனகசுந்தரம், இரகுநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கனகசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கனகசுந்தரம், இரகுநாதர்|
+
பெயர்=கனகசுந்தரம்|
 
தந்தை=இரகுநாதர்|
 
தந்தை=இரகுநாதர்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
காரைநகரைச் சேர்ந்த பொன்னுடையார் வேலுப்பிள்ளையின் பேரனும், இரகுநாதரின் மகனுமான கனகசுந்தரம் ஓர் பேராசிரியர் ஆவார். காரைநகர் இந்துக்கல்லூரியில் கற்ற இவர் காரைநகரில் தோன்றிய முதற் பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர்.  
+
கனகசுந்தரம், இரகுநாதர் காரைநகரைச் சேர்ந்த பேராசிரியர். இவரின் தந்தை இரகுநாதர். இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் கற்றார். காரைநகரில் தோன்றிய முதற் பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர்.  
  
இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணிபுரிந்து காரைநகருக்கு கல்வித்துறையில் மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தவர்.  
+
இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்து காரைநகருக்கு மிகப்பெரும் புகழைத் தேடித்தந்தவர்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|320}}
 
{{வளம்|3769|320}}

05:54, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கனகசுந்தரம்
தந்தை இரகுநாதர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசுந்தரம், இரகுநாதர் காரைநகரைச் சேர்ந்த பேராசிரியர். இவரின் தந்தை இரகுநாதர். இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் கற்றார். காரைநகரில் தோன்றிய முதற் பேராசிரியர் என்ற பெருமைக்குரியவர்.

இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்து காரைநகருக்கு மிகப்பெரும் புகழைத் தேடித்தந்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 320