"ஆளுமை:இருபாலைச் செட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இருபாலைச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இருபாலைச் செட்டியார் யாழ்ப்பாணம் இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இவர் தமிழறிவில் மட்டுமன்றி வைத்திய அறிவிலும் தனியொளி காட்டி திகழ்ந்து ''வைத்தியலிங்கம்'', ''சரக்குச் சித்தி'' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
+
இருபாலைச் செட்டியார் யாழ்ப்பாணம், இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இவர், தமிழறிவில் மட்டுமன்றி வைத்தியத் துறையிலும் தனியொளி காட்டி திகழ்ந்துள்ளார். இவர் ''வைத்தியலிங்கம்'', ''சரக்குச் சித்தி'' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|47}}
 
{{வளம்|963|47}}

00:44, 25 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இருபாலைச் செட்டியார்
பிறப்பு
ஊர் இருபாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இருபாலைச் செட்டியார் யாழ்ப்பாணம், இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இவர், தமிழறிவில் மட்டுமன்றி வைத்தியத் துறையிலும் தனியொளி காட்டி திகழ்ந்துள்ளார். இவர் வைத்தியலிங்கம், சரக்குச் சித்தி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 47