"ஆளுமை:இராசதுரை, கபிரியேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராசதுரை| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராசதுரை, கபிரியேல் (1911 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கபிரியேல். 40 வருட காலங்கள் கலைப்பணி ஆற்றியுள்ள இவர் சிறுவயது முதல் நாடகம், நாட்டுக்கூத்துக்களில் ஈடுபட்டுள்ளதோடு யாழ்ப்பாண குடா நாட்டில் பல இடங்களிலும் குறிப்பாக குருநகர், தாழையடி போன்ற இடங்களிலும் தனது நெறிப்படுத்தலால் தனது நாட்டுக்கூத்தினை அரங்கேற்றியுள்ளார்.
+
இராசதுரை, கபிரியேல் (1911 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கபிரியேல். 40 வருட காலங்கள் கலைப்பணி ஆற்றியுள்ள இவர் சிறுவயது முதல் நாடகம், நாட்டுக்கூத்துக்களில் ஈடுபட்டுள்ளதோடு யாழ்ப்பாண குடாநாட்டில் பல இடங்களிலும் குறிப்பாக குருநகர், தாழையடி போன்ற இடங்களிலும் தனது நெறிப்படுத்தலால் தனது நாட்டுக்கூத்தினை அரங்கேற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|130}}
 
{{வளம்|15444|130}}

05:37, 21 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசதுரை
தந்தை கபிரியேல்
பிறப்பு 1911
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசதுரை, கபிரியேல் (1911 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கபிரியேல். 40 வருட காலங்கள் கலைப்பணி ஆற்றியுள்ள இவர் சிறுவயது முதல் நாடகம், நாட்டுக்கூத்துக்களில் ஈடுபட்டுள்ளதோடு யாழ்ப்பாண குடாநாட்டில் பல இடங்களிலும் குறிப்பாக குருநகர், தாழையடி போன்ற இடங்களிலும் தனது நெறிப்படுத்தலால் தனது நாட்டுக்கூத்தினை அரங்கேற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 130