"ஆளுமை:அழகேந்திரன், அப்புத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அழகேந்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அழகேந்திரன், அப்புத்துரை (1954.02.14 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை அப்புத்துரை. 1970ஆம் ஆண்டுகளிலிருந்து வில்லுப்பாட்டு, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வரும் இவர் பாடசாலைக் காலங்களில் புராணக் கதைகளை நாடகமாக்கி நடித்தும், மாணவ கலைப்பெரு மன்றத்தினை உருவாக்கி தலமை தாங்கி நாடகங்கள் பழக்கி நடித்தும் வில்லுப்பாட்டுக்களை நிகழ்த்தியும் வந்துள்ளார். இவர் 2ஆவது உலகமகா நாட்டில் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியை நாடத்தியுள்ளார். கமைமணி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
+
அழகேந்திரன், அப்புத்துரை (1954.02.14 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை அப்புத்துரை. 1970 ஆம் ஆண்டிலிருந்து வில்லுப்பாட்டு, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வரும் இவர், பாடசாலைக் காலங்களில் புராணக் கதைகளை நாடகமாக்கி நடித்தும், மாணவ கலைப்பெரு மன்றத்தினை உருவாக்கித் தலைமை தாங்கி நாடகங்கள் பழக்கி நடித்தும், வில்லுப்பாட்டுக்களை நிகழ்த்தியும் வந்துள்ளார். இவர் 2 ஆவது உலக மகாநாட்டில் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இவர் கலைமணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|81}}
 
{{வளம்|15444|81}}

00:25, 20 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அழகேந்திரன்
தந்தை அப்புத்துரை
பிறப்பு 1954.02.14
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அழகேந்திரன், அப்புத்துரை (1954.02.14 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை அப்புத்துரை. 1970 ஆம் ஆண்டிலிருந்து வில்லுப்பாட்டு, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வரும் இவர், பாடசாலைக் காலங்களில் புராணக் கதைகளை நாடகமாக்கி நடித்தும், மாணவ கலைப்பெரு மன்றத்தினை உருவாக்கித் தலைமை தாங்கி நாடகங்கள் பழக்கி நடித்தும், வில்லுப்பாட்டுக்களை நிகழ்த்தியும் வந்துள்ளார். இவர் 2 ஆவது உலக மகாநாட்டில் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இவர் கலைமணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 81