"ஆளுமை:சிவகுமாரன், கே. எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவகுமாரன், கே. எஸ். |
+
பெயர்=சிவகுமாரன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவகுமாரன் (1936.10.01 - ) மட்டக்களப்பு, புளியந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர்.  இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பி வந்திருக்கிறார்.
+
சிவகுமாரன், , கே. எஸ்.  (1936.10.01 - ) மட்டக்களப்பு, புளியந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர்.  இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பி வந்திருக்கிறார்.
  
 
1959 இல் நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்பதே இவர் எழுதிய முதலாவது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையாகும். ஏறக்குறைய 30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் Aspects of Culture in Shri Lanka, Tamil Writing in Sri Lanka, அசையும் படிமங்கள், அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும், இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம், இருமை, ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை, ஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள்,  ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை, ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு  உட்பட மேலும் பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.  
 
1959 இல் நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்பதே இவர் எழுதிய முதலாவது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையாகும். ஏறக்குறைய 30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் Aspects of Culture in Shri Lanka, Tamil Writing in Sri Lanka, அசையும் படிமங்கள், அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும், இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம், இருமை, ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை, ஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள்,  ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை, ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு  உட்பட மேலும் பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.  
வரிசை 18: வரிசை 18:
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் சிவகுமாரன்]
+
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D சிவகுமாரன், , கே. எஸ். பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|300|177}}
 
{{வளம்|300|177}}
 
{{வளம்|13844|201-204}}
 
{{வளம்|13844|201-204}}
 +
{{வளம்|2026|14-20}}

00:46, 12 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவகுமாரன்
பிறப்பு 1936.10.01
ஊர் புளியந்தீவு, மட்டகளப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமாரன், , கே. எஸ். (1936.10.01 - ) மட்டக்களப்பு, புளியந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பி வந்திருக்கிறார்.

1959 இல் நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்பதே இவர் எழுதிய முதலாவது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையாகும். ஏறக்குறைய 30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் Aspects of Culture in Shri Lanka, Tamil Writing in Sri Lanka, அசையும் படிமங்கள், அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும், இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம், இருமை, ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை, ஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள், ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை, ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு உட்பட மேலும் பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 177
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 201-204
  • நூலக எண்: 2026 பக்கங்கள் 14-20