"ஆளுமை:அகஸ்தியர், சவரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 18: வரிசை 18:
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[:பகுப்பு:அகஸ்தியர், எஸ்.|இவரது நூல்கள்]]
 
* [[:பகுப்பு:அகஸ்தியர், எஸ்.|இவரது நூல்கள்]]
 
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
வரிசை 26: வரிசை 25:
 
{{வளம்|300|124-125}}
 
{{வளம்|300|124-125}}
 
{{வளம்|16488|112-114}}
 
{{வளம்|16488|112-114}}
 +
{{வளம்|1034|23}}

04:05, 10 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அகஸ்தியர்
தந்தை சவரிமுத்து
தாய் அன்னம்மாள்
பிறப்பு 1926.08.24
இறப்பு 1995.12.08
ஊர் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; தாய் அன்னம்மாள். சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.

இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் ஆகியவை இவரது நூல்கள்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 124-125
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 112-114
  • நூலக எண்: 1034 பக்கங்கள் 23