"ஆளுமை:சிவபாலன், சிவலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவபாலன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15514|363}}
 
{{வளம்|15514|363}}
 +
{{வளம்|1685|64}}

00:57, 8 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவபாலன்
தந்தை சிவலிங்கம்
பிறப்பு 1954
இறப்பு 2008.05.22
ஊர் நாயன்மார்கட்டு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாலன், சிவலிங்கம் (1954 - 2008.05.22) யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிவலிங்கம். தேன்மலர் எனும் சஞ்சிகையை நடத்தியுள்ள இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை என தன் எழுத்தை விரிவு படுத்தினார். மேலும் 1998இல் சுரங்கள் மாறி... எனும் சிறுகதைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டிருந்தார். ஈழத்தில் மட்டுமல்லாது ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் வெளிவரும் பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 363
  • நூலக எண்: 1685 பக்கங்கள் 64