"ஆளுமை:புஷ்பராஜன், மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புஷ்பராஜன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=புஷ்பராஜன், மு. |
+
பெயர்=புஷ்பராஜன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
புஷ்பராஜன் (பி. 1947) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், குருநகர் எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்து நடத்துனராகவும், சாலைப் பரிசோதகராகவும் பணியாற்றியுள்ளார். இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.
+
புஷ்பராஜன், மு.  (1947 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்து நடத்துனராகவும், சாலைப் பரிசோதகராகவும் பணியாற்றியுள்ளார். எழுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார். மேலும் அலையின் முதல் 25 இதழ்கள் வரை ஆசிரியர் குழுவில் இருந்தவர். அப்பா எனும் மீனவர் பாடலையும் மீண்டும் வரும் நாட்கள் என்ற கவிதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.
  
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:புஷ்பராஜன், மு.|இவரது நூல்கள்]]
 +
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D புஷ்பராஜன், மு. பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|126|3}}
 
{{வளம்|126|3}}
 
+
{{வளம்|15514|367}}
 
 
 
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் புஷ்பராஜன்]
 

00:11, 19 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் புஷ்பராஜன்
பிறப்பு 1947
ஊர் குருநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஷ்பராஜன், மு. (1947 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்து நடத்துனராகவும், சாலைப் பரிசோதகராகவும் பணியாற்றியுள்ளார். எழுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார். மேலும் அலையின் முதல் 25 இதழ்கள் வரை ஆசிரியர் குழுவில் இருந்தவர். அப்பா எனும் மீனவர் பாடலையும் மீண்டும் வரும் நாட்கள் என்ற கவிதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 126 பக்கங்கள் 3
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 367
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:புஷ்பராஜன்,_மு.&oldid=174771" இருந்து மீள்விக்கப்பட்டது